ஆடைகள் மற்றும் காலாணிகள் மிதான ஜிஎஸ்டி விகிதத்தினை அரசு 5%ல் இருந்து 12% அதிகரித்துள்ளது. இந்த ஜிஎஸ்டி விகிதமானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக ஜனவரிக்கு மேல் ஆடைகள் மற்றும் காலணிகள் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படி 2022ம் ஆண்டு முதல் ஜனவரி 1 முதல் 5%ல் இருந்து 12% ஆக ஜிஎஸ்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3oN7SXd
via IFTTT
No comments:
Post a Comment