உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பபெட் தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. புதிதாகப் பரவி வரும் ஒமிக்ரான் வைரஸ் அசத்தால் இந்த முடிவை ஆல்பபெட் மட்டும் அல்லாமல் உலகில் பெரும்பாலான டெக் சேவை நிறுவனங்கள் எடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆல்பபெட் இந்த வருடத்திற்கும் தனது ஊழியர்களின் முக்கிய நலனுக்காகக் கூடுதலான போனஸ் கொடுக்க முடிவு செய்துள்ளது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3y8MlfK
via IFTTT
No comments:
Post a Comment