இந்தியாவில் ஐடி துறை உட்படப் பல துறைகளில் வேலைவாய்ப்பும், திறன் வாய்ந்த ஊழியர்களுக்குமான டிமாண்ட் அதிகளவில் இருக்கும் காரணத்தால் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஐடித் துறையில் அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்கள் தொடர்ந்து வெளியேறி வரும் காரணத்தால் புதிய திட்டங்களைக் கையில் எடுக்க முடியாமல் பல திட்டங்கள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3or7fTY
via IFTTT
No comments:
Post a Comment