கொரோனாவுக்கு பின்னர் நாட்டில் ஐடி துறையில் பற்பல சாதகமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. இதனால் ஐடி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களுக்கு ஒரு முறைக்கு இருமுறை சம்பள அதிகரிப்பினை கொடுத்துள்ளன. அதோடு பதவி உயர்வு, தொடர்ச்சியான பணியமர்த்தல் என தொடர்ந்து சாதகமான நிகழ்வுகளாக அரங்கேறி வருகின்றன. ஐடி துறையில் நிகழ்ந்து வரும் இந்த சாதகமான மாற்றங்கள், அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/32b2DJl
via IFTTT
No comments:
Post a Comment