கொரோனவின் வருகைக்கு பிறகு மக்களிடத்தில் செலவுகள் குறைந்துள்ளது. மாறாக சேமிப்பு, முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில் கொரோனாவுக்கு பின்னர் அத்தியாவசியம் தவிர, மற்ற செலவுகளுக்கு மக்கள் யோசிக்கின்றனர் எனலாம். குறிப்பாக இந்த காலகட்டத்தில் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் ஆர்வம் அதிகரித்துள்ளது எனலாம். பொதுவாகவே இளமை காலத்தில் எப்படி கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. முதுமை காலத்தில்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3o9rtl2
via IFTTT
No comments:
Post a Comment