குவாண்டம்ஸ்கேப் கார்ப் என்ற ஸ்டார்டப் நிறுவனம், பேட்டரிகளை உற்பத்தி செய்து வரும் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்யும் வகையில் பிளான்க் செக் ஒப்பந்தம் கடந்தாண்டில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜக்தீப் சிங்குக்கு பல பில்லியன் டாலர்களில் ஊதியம் கொடுக்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். எலான் மஸ்க் அறிவிப்பால் டோஜ்காயின் விலை 24 சதவீதம் உயர்வு..!
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3sf7fc6
via IFTTT
No comments:
Post a Comment