சமீபத்திய காலமாக இந்திய பங்கு சந்தைகளில் பொதுப்பங்கு வெளியீடு என்பது அதிகரித்துள்ளது. பல சிறு நிறுவனங்களும் பங்கு சந்தையில் தங்களது பங்குகளை வெளியிட்டு வருகின்றன. பல நிறுவனங்களும் வெளியிட திட்டமிட்டு வருகின்றன. பேடிஎம்மின் பங்கு பட்டியலுக்கு பிறகு ஐபிஓ கலாச்சாரம் என்பது குறையலாம். முதலீடுகள் குறையலாம் என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3EyjfsM
via IFTTT
No comments:
Post a Comment