அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தை கிட்டதட்ட கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டைத் தொட்டு உள்ள நிலையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் ரிசர்வ் தனது பத்திர கொள்முதலை மார்ச் மாதத்துடன் நிறுத்திக்கொள்ளவும், 2022க்குள் 3 முறை வட்டியை உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான பின்பு முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dXnlid
via IFTTT
No comments:
Post a Comment