கிராமப்புற மக்களை இலக்காக கொண்டு அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்பது ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் நகர்புற மக்களும் விரும்பி முதலீடு செய்யும் முதலீட்டு திட்டங்களாக அஞ்சலக திட்டங்கள் உள்ளன. இந்தியாவினை பொறுத்தவரையில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் நடுத்தர மக்கள் நிலையான வருமானம் தரக்கூடிய, பாதுகாப்பு முதலீட்டு திட்டங்களாக அஞ்சலக திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. சொல்லப்போனால் நடுத்தர மக்களின் முதலீட்டு போர்ட்போலியோவில் அஞ்சலக திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/33J09Tc
via IFTTT
No comments:
Post a Comment