பொதுவாக அஞ்சலக திட்டங்களை பொறுத்தவரையில் பாதுகாப்பான, நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. வருமானம் குறைவாக இருந்தாலும், நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. எனினும் பொதுவாக முதலீட்டு ஆலோசகர்கள் மிகப்பெரிய இலக்கினை அடைய மியூச்சுவல் ஃபண்டுகளையே பரிந்துரை செய்கின்றனர். இவை நீண்டகால நோக்கில் நல்ல லாபகரமான திட்டங்களாக பார்க்கப்படுகிறது. தினசரி ரூ.50 போதும்.. 3 கலக்கலான அஞ்சலக திட்டங்கள்.. எவ்வளவு லாபம் கிடைக்கும்..?
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3fezPCT
via IFTTT
No comments:
Post a Comment