இன்று தொடங்கவிருக்கும் தங்க பத்திர விற்பனை.. RBIன் சூப்பர் அறிவிப்பு.. ரெடியாகிக்கோங்க..!

தங்கம் என்பது இன்றைய காலகட்டத்தில் வெறும் ஆபரணமாக மட்டும் அல்ல, முதலீடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முதலீட்டு ஆப்சனாக பார்க்கப்படுகிறது. இதில் ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரங்கள் முக்கிய முதலீடாகவும் பார்க்கப்படுகின்றன. இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுவதால் இறையாண்மை தன்மை கொண்ட முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3r1SwiH
via IFTTT

No comments:

Post a Comment