குட் நியூஸ்.. வட்டியை அதிகரித்த கோடக் மகேந்திரா வங்கி.. நல்ல வாய்ப்பு தான்..!

முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகேந்திரா வங்கி அதன் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது 2 கோடி ரூபாய்க்குள்ளான டெபாசிட்டுகளுக்கு பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது ஏப்ரல் 12, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது உள்நாட்டு வாடிக்கையாளர்கள், NRO மற்றும்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/ZC5VHw1
via IFTTT

No comments:

Post a Comment