ஆக்ஸிஸ் வங்கியின் அதிரடி முடிவு.. வாடிக்கையாளர்கள் கவலை.. இனி வட்டி அதிகரிக்குமே..!

எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட சில வங்கிகள் தங்களது எம்சிஎல்ஆர் விகிதங்களை உயர்த்திய நிலையில், அதனை தொடர்ந்து தற்போது தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் அதன் MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ளது. ஆக்ஸிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ தளத்தின் படி, இவ்வங்கியானது 5 அடிப்படை புள்ளிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த வட்டி விகிதமானது ஏப்ரல் 18, 2022

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/sBeigRY
via IFTTT

No comments:

Post a Comment