இந்தியாவில் வளர்ச்சி விகிதமானது படிப்படியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளது. கொரோனாவில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ள மக்கள், இனி வரும் மாதங்களில் வங்கிக் கடன்களுக்கான தவணைத் தொகையும் அதிகமாக செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சில வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இனி படிப்படியாக ஒவ்வொரு வங்கிகளும் இந்த விகிதத்தினை
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/m6F4eM0
via IFTTT
No comments:
Post a Comment