டெர்ம் பாலிசி குறித்து திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..?

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு" டெர்ம் பாலிசி பத்தி திருவள்ளுவர் எழுதுன குறள் இது. ஓய்வு பெற எண்ணியிருக்கும் வயதுக்கு மேல் ஆயுள் காப்பீடு தேவையில்லை (60 முதல் 65 வயது வரை போதும்), விபத்தில் இறந்தால் இரட்டிப்புக்காப்பு எனும் Rider தேவையில்லை. Express Pay (மொத்த ப்ரீமியத்தையும் 8-10 வருடங்களில் கட்டி முடிப்பது)

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/320vqPV
via IFTTT

No comments:

Post a Comment