கடன் வாங்கியோருக்கு ஷாக் நியூஸ்.. இனி EMI-ம் அதிகரிக்குமே..!

நாட்டில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், வங்கிகள் பலவும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் விதமாக MCLR விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது வங்கிகளில் கடன் வாங்கியோருக்கு கூடுதல் சுமையை கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கல்லா கட்டிய அரசு.. ஏப்ரலில் இதுவரை இல்லாதளவுக்கு உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்!

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/zXM2Plg
via IFTTT

No comments:

Post a Comment