தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கியானது, ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்புக்கு பின்னர், கடனுக்கான வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் இனி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நேற்று ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 4.90% ஆக அதிகரித்துள்ளது.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/sHa2eO9
via IFTTT
No comments:
Post a Comment