மணாலியில் மணக்கோலத்தில் பணமாலையுடன் வாக்களிக்க வந்த மாப்பிள்ளை!

மணாலி: ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள மணாலி நாடாளுமன்றத் தொகுதிக்கு மணக்கோலத்தில் மாப்பிள்ளை ஒருவர் பணமாலையுடன் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாட்டில் உள்ள 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்லா இடங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சல் பிரதேசத்தில்

from Oneindia - thatsTamil http://bit.ly/2YzVR8L
via IFTTT

No comments:

Post a Comment