சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் கைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி என்ற முதியவர் வாக்களித்தார். நாடாளுமன்றத்துக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த நிலையில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இன்று 7-ஆவது கட்ட இறுதி கட்ட தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
from Oneindia - thatsTamil http://bit.ly/2Hu6qEM
via IFTTT
No comments:
Post a Comment