கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கியது லிபரல் கட்சி... ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது

சிட்னி: கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி முன்னிலை பெற்றுள்ள லிபரல் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் 151 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியே வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி 70 தொகுதிகளுக்கு மேல்

from Oneindia - thatsTamil http://bit.ly/2YEPVuW
via IFTTT

No comments:

Post a Comment