ரியாத்: சவுதி அரபியாவில் உள்ள மெக்கா மசூதியை நோக்கி ஏவுகணைகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஈரானுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையிலான சண்டை தற்போது எண்ணெய் வள நாடுகளுக்கு இடையிலான சண்டையாக மாறி உள்ளது. ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவ
from Oneindia - thatsTamil http://bit.ly/30ypXvd
via IFTTT
No comments:
Post a Comment