துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டு சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 32 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளால், இந்த கலவரம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது தஜிகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள சிறையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஐ.எஸ் மற்றும் பிற பயங்கரவாத அமைப்பினரும்
from Oneindia - thatsTamil http://bit.ly/2VyDWNO
via IFTTT
No comments:
Post a Comment