இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அந்நாட்டிலுள்ள ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி கூறியுள்ளது. கடந்த மாதம் ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த குண்டுவெடிப்பில் 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர். இலங்கையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்திருந்தும்

from Oneindia - thatsTamil http://bit.ly/30yHgvR
via IFTTT

No comments:

Post a Comment