டெல்லி : பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சி வகையான டிஜிட்டல் நாணயங்கள் வைத்திருந்தாலோ, பரிவர்த்தனை செய்தாலோ 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். பிட்காயின் கிரிப்டோ கரன்சிகள் டிஜிட்டல் வடிவில் உள்ள நாணயங்கள். இந்த கரன்சிகள் கம்ப்யூட்டர்கள், இதற்கான ஏடிஎம்கள் மூலமாக பரிவர்த்தனை செய்யப்படுகின்றன. பிட்காயின் போன்று
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2X1tl2A
via IFTTT
No comments:
Post a Comment