சும்மாவே நிற்க மாட்டோம்.. இனி நிற்போமா.. டிராபிக் விதி மீறல் அபராத கட்டணத்தை வசூலிக்க இயந்திரம்!

டெல்லி : போக்குவரத்து விதிமீறல்களால் பல விதமான பிரச்சனைகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்களும் ஆங்காங்கே நின்று, ஆங்காங்கே நிறுத்தி பரிசோதனை செய்வதையும் பார்க்க முடிகிறது. ஆனால் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களில் இது பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து காவல் துறையால் குற்றம் சாட்டப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதித்தாலும், அந்த அபராத

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2R3e6km
via IFTTT

No comments:

Post a Comment