வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்!

ஈரோடு : தலை நகர் சென்னையில் தான் தண்ணீர் பிரச்சனை என்றால், ஒரு அணைகளை கொண்டிருக்கும் ஈரோட்டிலும் சில இடங்களில் தண்ணீர் பிரச்சனை தான். ஒரு புறம் காவிரி படுகையே வறண்டு காடாய் போய்க் கொண்டிருக்கும் நிலையில் குடி தண்ணீருக்கே தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை போல தண்ணீர் பிரச்சனை இல்லாவிட்டாலும், ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகள்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2X2mYrN
via IFTTT

No comments:

Post a Comment