Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..!

Automation நாளைய உலகின் நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வேலைப் பளுவை பெரிய அளவில் குறைத்துக் கொண்டிருக்கிறது. அயராத, உற்பத்தியில் ஈடுபட்டு மனிதர்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அது மனிதர்களின் வேலைக்கு உலை வைக்கும் விதத்தில், அளவுக்கு அதிகமாக, அதிவேகமாக, அசாதாரணமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. உதாரணம் Artificial Intelligence என்றழைக்கப்படும் செயற்கை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/31RusS6
via IFTTT

No comments:

Post a Comment