டெல்லி : மோடி 2.0 ஆட்சியில் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் அதிரடியாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் புதிய நிதியமைச்சராக பதவியேற்றதிலிருந்தே ஒரே அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கும் நிர்மலா சீத்தாராமன் தற்போது மீண்டும் ஒரு கறுப்பு பண முதலைகளுக்கு தூண்டில் போட்டுள்ளார். ஆமாங்க.. கணக்கில் வராத கறுப்பு பணத்தின் மூலம் வெளி நாடுகளில் சொத்து சேர்த்ததாக, வருமான
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2FwrI2W
via IFTTT
No comments:
Post a Comment