கருப்பு பணத்தை சரியா கணக்கு பண்ண முடியலையே... வீரப்ப மொய்லிக்கு குழப்பம்தான்

டெல்லி: இந்தியாவில் தொழில் நடத்தி கொள்ளை லாபத்தை பெருக்கி மத்திய அரசுக்கு முறையாக கணக்கு காட்டாமல் அவற்றை ஹவாலா பரிவர்த்தனைகளின் மூலமாக கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் கோடியிலிருந்து 34 லட்சம் கோடி ரூபாய் வரையில் இருக்கும் என்று பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவித்துள்ளன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ZO3LvU
via IFTTT

No comments:

Post a Comment