நாளுக்கு நாள் தண்ணீர் பிரச்னை (Water Scarcity) தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வெடித்துக் கொண்டிருக்கிறது. சென்னையின் பல பகுதிகளில் குடிநீர் கிடைப்பது கூட பெரிய சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. காலையில் கிடைக்கும் சொர்ப நீர் காலைக் கடன்களை முடித்து, அத்தியாவசிய வேலைகளைச் செய்து கொள்ளவே முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். குளிப்பது எல்லாம் பணக்காரர்கள் செய்யும் வேலையாக சில
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2Fctoi5
via IFTTT
No comments:
Post a Comment