தலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க!

சென்னை : சென்னையில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் தற்போது தலைவிரித்து ஆடத் தொடங்கியுள்ளது. ஒரு புறம் குடங்களுடன் அலையும் மக்கள். மற்றொரு புறம் தண்ணீர் செலவளிப்பதை எப்படியேனும் குறைக்க வேண்டும் என யோசிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்த நிலையில் சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்து வர கூறியுள்ளன. சில நிறுவனங்களில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2XSxUJU
via IFTTT

No comments:

Post a Comment