தண்ணீர் பிரச்சினையில் மூடப்படும் ஹோட்டல்கள்... தள்ளுவண்டி கூழ் பசியாறும் மக்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடி வந்தாலும் தலைநகரில் அது ருத்ரதாண்டவம் ஆடிவருவது போலத்தான் உள்ளது. 2015ல் தண்ணீர் தேசமாக இருந்த சென்னை இப்போது வறட்சி தேசமாகிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடிதண்ணீர் பிரச்சனையின் காரணமாக சென்னையில் சாதாரண கையேந்தி பவன் முதல் ஸ்டார் ஹோட்டல்கள் வரை அனைத்தும் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WTAy0z
via IFTTT

No comments:

Post a Comment