கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..! கதறும் தகப்பன்கள்!

நாமக்கல் : சென்னை தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பாளம் பாளமாக வெடித்து கண்ணீர் விட வைக்கிறது பூமி. குறிப்பாக தலைநகர் சென்னையின் நிலை மிக மோசம் என்றே கூறலாம். இந்த நிலையைப் பயன்படுத்தி போர்வெல் தொழில் களை கட்டியுள்ளது. கல்லா கட்டி வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் போர் போடும் வேலைதான்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2KtSoW5
via IFTTT

No comments:

Post a Comment