டெல்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கும் 5 லட்சம் கோடி ரூபாய் இலக்கை எட்டவேண்டும் என்றால், வங்கிகளை மறுசீரமைப்பு செய்வதும், லாபம் குறைவான சிறிய வங்கிகளை பெரிய பொதுத்துறை வங்கிகளோடு இணைப்பது அவசியமாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்றொரு பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil http://bit.ly/2WYX0cU
via IFTTT
No comments:
Post a Comment