ஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை!

கோயம்புத்தூர் : நாளுக்கு நாள் மோசடி செய்து பணத்தை ஏமாற்றுவது அதிகரித்து வரும், இந்த நிலையில் இது போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு கும்பல், ஐரோப்பியன் ஃபண்ட் என்ற பெயரில், ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வதாக கூறி பல லட்சங்களை வசூல் செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2JIAnRi
via IFTTT

No comments:

Post a Comment