Bank account-ல் இருந்து ரூ. 3.3 கோடி திருட்டு! சிம் கார்ட் வைத்து இவ்வளவு பெரிய தொகை கொள்ளையா?

மும்பை: கடந்த ஜூலை 12, 2019 அன்று, மும்பையில் பள்ளிப் பாடப் புத்தகங்களை பிரசூரிக்கும் பிசினஸ் மேன் ஒருவர் மும்பை சைபர் குற்றப் பிரிவில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். வழக்கம் போல Bank Account-ல் இருந்து பணம் கொள்ளை என புகார் பதிவாகிறது. கடந்த ஜூலை 7 - 9-ம் தேதிகளுக்குள் தன் Bank Account-ல் இருந்த

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Sh0SAU
via IFTTT

No comments:

Post a Comment