காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மட்டும் அல்லாது, பல வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி பக்தர்கள் இங்கு குவிந்து வருகிறார்கள். அதிலும் சாதாரண நாட்களில் சுமார் 1.5 லட்சம் பக்தர்களும், விடுமுறை நாட்களில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2y875pL
via IFTTT
No comments:
Post a Comment