டெல்லி : மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், பொதுத்துறை நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவையே, அவை முற்றிலும் சேதமடையாதவை (completely non-tamperable), அதில் எந்த வித மாற்றமும் செய்யவும் முடியாது என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு உறுதிபட தெரிவித்ததுள்ளது. ஆமாங்க.. இந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரிப்பில் எந்த வித வெளிநாட்டு நிறுவனங்களின் துணையும் இல்லாமல், இரண்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ydBe6U
via IFTTT
No comments:
Post a Comment