டெல்லி: நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்தி நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக மேலும் சுமார் 25 விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்கப் போவதாக விமான போக்குவரத்து ஆணைய தலைவர் குருபிரசாத் மொகபத்ரா தெரிவித்தார். விமான நிலைய பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தின் முதல்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SK0uvc
via IFTTT
No comments:
Post a Comment