ருசியான ஒரு டன் ஆட்டுக் கறியுடன் நடந்த மொய் விருந்து.. ரூ.4.5 கோடி வசூல்.. களை கட்டிய வசூல் வேட்டை!

திருச்சிராப்பள்ளி : என்ன தான் பொருளாதாரமும், தொழில்நுட்பமும் வளர்ந்து வந்தாலும், இந்த இயந்திர தனமான வாழ்க்கையில், இன்றளவிலும் கூட சில கிராமங்களில், சில கலாச்சாரங்கள் கடைபிடிக்கப்பட்டு தான் வருகின்றன. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் இந்த மொய் விருந்து. ஆமாங்கா.. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களை, உறவினர்கள், ஊர்மக்கள் சேர்ந்து கைதூக்கி விடுவதற்காக நடத்தப்படும் ஒரு அரிய நிகழ்ச்சி. இன்னும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Zgq1hU
via IFTTT

No comments:

Post a Comment