யாரும் கேட்கவே இல்லை.. ரூ.32,000 கோடி அதுபாட்டுக்கு தூங்கிட்டிருக்கு.. என்ன செய்யலாம்?

டெல்லி : இன்ஷூரன்ஸ் என்றாலே அலண்டு ஓடும் மக்கள் ஒரு புறம் இருந்தாலும், காக்காய் குருவி போல் சேமித்து நமது அடுத்த தலைமுறைக்கு சிறிதாவது உதவட்டும் என்று நமது முன்னோர்கள் இன்ஷூரன்ஸில் முதலீடு செய்து வருகிறார்கள், செய்தும் இருக்கிறார்கள். ஆனால் இன்றைய தலைமுறைகோ அதை க்ளைம் செய்வதற்கோ கூட நேரம் இல்லாமல் போய்விட்டது போல?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XpVy41
via IFTTT

No comments:

Post a Comment