வியன்னா, ஆஸ்திரியா: மார்ச் 2020 வரை கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொள்ள OPEC நாடுகள் சம்மதித்திருக்கிறது. இது தான் தற்போது நம்மை (இந்தியாவை) அதிர வைக்கும் செய்தி. OPEC நாடுகள் தங்களுக்குள் இருந்த வேறுபாடுகள், மதம் சார்ந்த பிரச்னைகளை எல்லாம் மறந்து, கச்சா எண்ணெய் வியாபாரத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். மோசமான உலக பொருளாதார சூழலில்,
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Jr72uB
via IFTTT
No comments:
Post a Comment