டெல்லி: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்கள். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டால் பங்குச்சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டியும் 270 புள்ளிகள்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xAGyRG
via IFTTT
No comments:
Post a Comment