Top 100-க்கு 85 பங்குகள் நஷ்டம்..! என்னய்யா இது..? பட்ஜெட் முடிந்த அடுத்த நாளிலேயே சந்தை சரிவா..?

மும்பை: பட்ஜெட் முடிந்த அடுத்த வர்த்தக நாளிலேயே சந்தை படு பாதாளத்தைத் தொட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்ஜெட் வாசித்துக் கொண்டிருக்கும் போது கூட சந்தை இறக்கத்தைத் தான் கண்டு கொண்டிருந்தது. இன்று காலை சென்செக்ஸ் 39,476 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 38,720 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, பட்ஜெட் தினத்தன்று மாலை சுமார்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LS53Cr
via IFTTT

No comments:

Post a Comment