மூன்று மாதத்திற்கு பின் விடுவிக்கப்பட்ட ஈரானிய கப்பல்.. சவுதி அரேபியாவுக்கு நன்றி சொல்லும் ஈரான்!

ஜெனிவா : சவுதி அரேபியாவால் மூன்று மாதங்களுக்கு முன் சிறை பிடித்த ஈரானின் எண்ணெய் கப்பலை சவுதி அரேபியா தற்போது விடுவித்துள்ளது. சூயஸ் கால்வாய் நோக்கி 6 ஊழியர்களுடன் புறப்பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலான "ஹேப்பினஸ் 1" கடந்த ஏப்ரல் 30ம் தேதி, செங்கடல் பகுதியை கடந்த போது இன்ஜினுக்குள் கடல்நீர் புகுந்ததில், இன்ஜின் பழுதாகி கட்டுப்பாட்டை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30T4XOT
via IFTTT

No comments:

Post a Comment