மும்பை : வாராக்கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் வங்கிகள், அடுத்தடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வரும் இந்த நிலையில், நாளுக்கு நாள் கடன் கட்ட முடியாமல் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது. அதிலும் விஜய் மல்லையா, நிரவ் மோடி சஞ்சய் சிங்கால் இந்த லிஸ்டில் தற்போது துளசி தாந்தியும் இணைய போகிறாரா
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LEGPw1
via IFTTT
No comments:
Post a Comment