வங்கியில் பணம் டெபாசிட் செய்ய பான் நம்பருடன் ஆதாரும் கட்டாயம் - மத்திய அரசு முடிவு

டெல்லி: தற்போது அதிக அளவிலான ரொக்கத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு பான் எண்ணை பயன்படுத்துவதில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதால், அதை தவிர்க்க இனிமேல் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் உச்சவரம்பு குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், ஆண்டுக்கு சுமார்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30Oet5U
via IFTTT

No comments:

Post a Comment