சூரத்: அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில், சர்வதேச விமான நிலையங்களில் உள்ளதைப்போல், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பல்முனை போக்குவரத்து மையமாக மாற்றும் பணிகள் முடிந்து விரையில் பயன்பாட்டுக்கு தயாராகும் என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாராகும், இப்போக்குவரத்து மையத்தில், 900 கார்களை நிறுத்தும் கார் பார்க்கிங்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LGXoY0
via IFTTT
No comments:
Post a Comment