வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி

நாக்பூர்: வாராக்கடன் பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகள் தற்போது கடன் வழங்குவதில் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சிக்கலான நிலையில் உள்ளது என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்வதால் நியாயமாக கடன் தேவைப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/30RTZtg
via IFTTT

No comments:

Post a Comment