ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..

டெல்லி : மத்திய அரசு பல்வேறு அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், தற்போது அதற்குண்டான நடவடிக்கையிலும் தீவிரமாக இறங்கியுள்ளதை காண முடிகிறது. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்தில் எந்த புதிய பணி நியமனமோ அல்லது ஊதிய உயர்வோ கூடாது என்றும் கூறியிருக்கிறதாம். ஆமாங்க.. அப்படின்னா? தனியார்மயமாக்கல் உறுதியா என்று கேட்டால், ஆமாம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xZKCLD
via IFTTT

No comments:

Post a Comment